Wednesday, 24 August 2016

ஒரு, எளிய, ருசியான மற்றும் சுவையான மாலை சிற்றுண்டி.



தேவையான பொருட்கள்

காளான் – அரை கப் (பொடியாக நறுக்கியது)

பன்னீர் – அரை கப் (துருவியது)

கரிவேபில்லை –சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

சோம்பு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் பொடி – ஒரு டீஸ்பூன்

கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்

அரிசி மாவு – இரண்டு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப


செய்முறை
ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர், கரிவேபில்லை, சோம்பு, காய்ந்த மிளகாய் பொடி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


isine on Facebook

No comments:

Post a Comment